Tag: srilankapolice

கர்நாடக மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து; 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து; 17 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

காரை துரத்திய மானிப்பாய் பொலிஸார்; விபத்தானத்தில் மூவர் படுகாயம்!

காரை துரத்திய மானிப்பாய் பொலிஸார்; விபத்தானத்தில் மூவர் படுகாயம்!

நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர் . அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினை ...

வீராங்கனை சனித்மா சினாலிக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை; அதிபர் வழங்கும் விளக்கம்

வீராங்கனை சனித்மா சினாலிக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை; அதிபர் வழங்கும் விளக்கம்

சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையின் விருது வழங்கல் நிகழ்வின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதன் அதிபர் சுமேதா ஜயவீர விளக்கம் அளித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் நாலக ...

Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்!

Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்!

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  காலி, மாத்தறை, களுத்துறை ...

50 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

50 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பிற்பகல் 2.00 ...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டஇந்த ...

மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன. பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு ...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டம்

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு ...

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் மலையக மக்கள்

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் மலையக மக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை (25) மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...

Page 479 of 773 1 478 479 480 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு