அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணிப்புறக்கணிப்பு
வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் ...










