Tag: srilankapolice

சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ...

பேத்தாழை பொதுமயானத்தில் தீபமேற்றும் நிகழ்வு

பேத்தாழை பொதுமயானத்தில் தீபமேற்றும் நிகழ்வு

திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இன்று (04) வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பேத்தாழை பொதுமயானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பேத்தாழை விவேகானந்தா சன ...

பாடப்புத்தகங்களில் தமிழ் பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை; பிரதமர் விளக்கம்

பாடப்புத்தகங்களில் தமிழ் பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை; பிரதமர் விளக்கம்

இலங்கையில் தமிழ் வரலாறு மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் இருந்து தமிழ் வரலாறு மற்றும் கலை பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை என கல்வி அமைச்சரும் பிரதமருமான ...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 ...

அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் வழமையான முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக, ...

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண்ணை, உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 ...

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு விசேட பூஜைகள்

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு விசேட பூஜைகள்

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு இன்றாகும்.நேற்றைய தினம் (03) குமராலய தீப நாளை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெக்கப்பட்டன. விசேடமாக ...

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 30 ...

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

இரட்டை கொலையை மேற்கொண்டு மற்றுமொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று (03) நுரைச்சோலை காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. அதன்படி, நுரைச்சோலை காவல்துறை பிரிவின் நாவக்காடு ...

Page 530 of 778 1 529 530 531 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு