Tag: srilankapolice

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் பொதுமக்கள் ஆலோசனைக்கு

.திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது, மேலும் இரண்டு மொழிபெயர்ப்புகளும் கிடைத்தவுடன், தொடர்புடைய புதிய சட்ட வரைவு பொதுமக்களின் ஆலோசனைக்காக ...

சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறிதரனுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற ...

அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

அகில இலங்கை இளம் சைவப் பண்டிதர் பரீட்சையில் சியாமசங்கவி தேறினார்

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை ...

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ...

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த சந்தேக நபர் கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது ...

திருகோணமலை புத்தர் சிலை முறைப்பாட்டையடுத்து இரவோடிரவாக அகற்றப்பட்டது

திருகோணமலை புத்தர் சிலை முறைப்பாட்டையடுத்து இரவோடிரவாக அகற்றப்பட்டது

திருகோணமலையில் நேற்று (16) நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவையடுத்து நேற்றிரவே சிலை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் ...

ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

ஆரம்பமானது வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ...

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ் போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று (15) சனிக்கிழமை இரவு ...

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

நாமல், நிசாம் காரியப்பர்,ரணில், சஜித் போன்ற எதிர்கட்சியினரின் உருவ பொம்மைகள் எரிப்பு

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ...

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

வடிவேல் சுரேஸ் உட்பட பலபேருக்கு அதிக கொடுப்பனவுகள் வழங்கியுள்ள ரணில்; அனுரவின் செலவீனம் தொடர்பிலும் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று (15) ...

Page 583 of 787 1 582 583 584 787
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு