கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்க கடற்றொழில் ...
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்க கடற்றொழில் ...
ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியால் 2024 ஆம் ஆண்டின் தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சையானது மட்டக்களப்பில் நடைபெற்றது. இரு தினங்கள் நடைபெற்ற குறித்த இவ் நிகழ்வானது ...
கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த ...
இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. ...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டருக்கு ஒரு இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தமிழரசு கட்சியினர் சென்று பிரச்சனைகள் தொடர்பிலும், அங்கு தற்போது காணப்படுகின்ற குறைநிறைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர். இது ஒரு நல்லவிடயமாக தெரிந்தாலும் திடீரென தமிழரசு ...
நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், "குடு சலிந்து" என்று அழைக்கப்படும் சாலிந்து மல்சிக்க குணரத்னவை கைது செய்ய பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று ...
AHRC மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் சம்பூர், 64ம் கட்டை ஆகிய பகுதிகளில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறுவதற்காகவும், எதிர்காலத்தில் ...
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ...