முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது ...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது ...
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று ...
இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் (Tamil Debaters’ Council of Sri Lanka) அதன் தேசிய மேம்பாட்டு அணியின் மூலம், இலங்கை தமிழ் விவாத வரலாற்றில் சிறப்புமிக்க ...
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...
இலங்கையின் பேரழிவாக வர்ணிக்கப்படும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ள இன்றுடன் 21ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.சுனாமி பேரனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ...
சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் இன்று பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது. பாசிக்குடா துறைமுக கிராமிய மீனவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு ...
அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் முழு நாட்டையும் பாதித்த அவசர அனர்த்த ...
அடுத்த வாரம் முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களை முடக்கப்போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே ...
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம ...
