தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 489 முறைப்பாடுகள் ...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 489 முறைப்பாடுகள் ...
நபரொருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி 8.5 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் பாணந்துறை நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் ...
காலி - இமதுவ பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். அக்மீமன பிரதேச சபையின் வருமான அதிகாரியாக பணியாற்றிய ...
அமெரிக்கா- உக்ரைன் இடையே கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். உக்ரைனின் கனிம ...
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடம்பன் பொலிஸார் கண்டுபிடித்தனர். மன்னார், அடம்பன் பகுதியில் உள்ள ஒரு ...
காலி - அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (02) காலை ...
அர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் ...
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. ...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் (6) ஆம் திகதி பகல் 12:30 மணிக்கு ...