அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அண்மையில் நடந்த அனர்த்தத்தில் 600க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் குற்றவியல் அலட்சியமே காரணம் எனக் ...










