வாகரையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது 15 பேர் கொண்ட குழு வாள் வெட்டு தாக்குதல்
விசேட அதிரடிப்படையினருக்கு சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தகவல் வழங்கிய இருவர் மீது ஆவா வாள்வெட்டு குழு என சந்தேகிக்கப்படும் சிலர் ...










