Tag: politicalnews

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை

'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) முற்பகல் ...

கம்பளை–நுவரெலியா வீதியில் அபாய எச்சரிக்கை: புஸ்ஸல்லாவ நகரம் முடக்கம்

கம்பளை–நுவரெலியா வீதியில் அபாய எச்சரிக்கை: புஸ்ஸல்லாவ நகரம் முடக்கம்

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக ...

2027க்குள் அபாய வலயங்களில் எந்தக் குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2027க்குள் அபாய வலயங்களில் எந்தக் குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து வலயத்தில், எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை ...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கி அங்கீகாரம்

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின் ...

பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் ...

முன்னாள் சபாநாயகரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

முன்னாள் சபாநாயகரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

அண்மையில் விபத்துச் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட ரன்வல எம்.பியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க உத்தரவிட்டார். அந்த வழக்கு ...

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர் கைது!

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர் கைது!

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அம்பாறை பாலிகா சந்தி மற்றும் அம்பாறை கல்முனை சந்தியில் ஐஸ், ஹாஷ் ...

செட்டிபாளையத்தில் வேன் விபத்து

செட்டிபாளையத்தில் வேன் விபத்து

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், செட்டிபாளையம் சிவன் கோவில் முன்பாக நேற்று (19.12.2025) இரவு 11.49 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வேன் ...

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் 23,889 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் 23,889 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் வீடுகள் பாதிக்கப்பட்ட 23,889 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்க ...

Page 480 of 765 1 479 480 481 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு