இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
களுத்துறையில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம - களுவமோதர பகுதியில் ...










