Tag: Battinaathamnews

ரணிலின் ஆட்சிக் காலத்தில் வழங்கிய அனுமதியால் அரசுக்கு 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்

ரணிலின் ஆட்சிக் காலத்தில் வழங்கிய அனுமதியால் அரசுக்கு 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்

மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் ...

நிலக்கரி சாம்பலினால் அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம்

நிலக்கரி சாம்பலினால் அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம்

கடந்த மூன்று மாதங்களில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல் விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ...

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா ஏற்றுமதி மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ...

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிரான் பிரதேச செயலகத்திறகுட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரசேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு பறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் ...

மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் ...

வாகநேரி வயல்வெளியில் நோய்வாய்பட்டு கிடந்த யானைக் குட்டி உயிரிழப்பு

வாகநேரி வயல்வெளியில் நோய்வாய்பட்டு கிடந்த யானைக் குட்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (30) உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ...

கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் மதுபோதையில் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ; வைரலாகும் காணொளி

கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் மதுபோதையில் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ; வைரலாகும் காணொளி

முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனையடுத்து, ...

மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு

மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை?

நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை?

புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்தாக்கி நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை ...

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள்; அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள்; அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது. இதில் ...

Page 497 of 981 1 496 497 498 981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு