இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் ...










