மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்ற எட்டு மோட்டார் சைக்கிள்களுடன் எட்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ - ஹொரண 280 பேருந்து வழித்தடத்தில் இச் ...
மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்ற எட்டு மோட்டார் சைக்கிள்களுடன் எட்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ - ஹொரண 280 பேருந்து வழித்தடத்தில் இச் ...
5 குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது. ...
அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் ...
கனடாவின் குடியேற்ற அமைப்பு முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்வதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கல்வி மற்றும் பணி தொடர்பான விசா நிராகரிப்புகள் அதிகரித்து ...
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார். வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் ...
படபொல, கஹடபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ...
மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (25) கண்டுபிடிக்கப்பட்ட மகசின்கள் மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ...
மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள கடற்பகுதியில் நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கடற்பகுதிகளில் இவ்வாறு ...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர், துப்பாக்கிதாரியின் மனைவி என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. லசந்த விக்ரமசேகர ...
