Tag: Srilanka

நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ...

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல் காரணமாகவே, இந்திய அணி, சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியிடம் வெள்ளையடிப்பு தோல்வியை தழுவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் ...

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவதை போன்று அரசு நடக்கவில்லை; பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர்

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவதை போன்று அரசு நடக்கவில்லை; பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்துவது அல்லது ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு ...

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ...

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித அறுகதையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ...

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் பல்வேறு தரப்பினர் தேர்தல் களத்தில்

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் பல்வேறு தரப்பினர் தேர்தல் களத்தில்

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் நிறைய சுயேட்சைக் குழுக்களும் சிறு,சிறு கட்சிகளும் தென்னிலங்கை தேசிய அரசால் அல்லது மற்றுமொரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் தமிழ் ...

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி பணி இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி பணி இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அளுத்கமவில் ...

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (05) கைது ...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் ...

Page 478 of 754 1 477 478 479 754
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு