வாழைச்சேனையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வுகள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை ...
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை ...
இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வு, அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில் அமைப்பின் ...
சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் புறநானூறு திரைப்படம் உருவாகவுள்ளது. முதலில் புறநானூறு திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு கதையில் சூர்யா சில ...
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் ஐ.சி.சி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் ...
உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்ட 230 உதவி காவல்துறை அத்தியட்சகர்களுக்கு நியாயமற்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் சென்ற 136 பிரதான காவல்துறை ...
பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து ...
சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு ...
சபாநாயகர் அசோக ரன்வெலவின் பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வழிவகுத்தது, எதிர் கட்சிகள் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் ...
பிரான்ஸின் மயோட்டே பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மயோட்டே பகுதியில் கடந்த சில நாட்களாகச் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. ...