Tag: internationalnews

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் ...

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடிப்பால பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (02) ...

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார். புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் ...

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் ...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச ...

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் ...

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு

அம்பாரை மாவட்டத்தின் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை மக்கள் வெகுவிமர்சையாக இன்று வரவேற்றனர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டை ...

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) 2025 ஆம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12650 ...

Page 488 of 1224 1 487 488 489 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு