Tag: srilankapolice

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண்ணை, உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 ...

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு விசேட பூஜைகள்

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு விசேட பூஜைகள்

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு இன்றாகும்.நேற்றைய தினம் (03) குமராலய தீப நாளை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெக்கப்பட்டன. விசேடமாக ...

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 30 ...

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

இரட்டை கொலையை மேற்கொண்டு மற்றுமொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று (03) நுரைச்சோலை காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. அதன்படி, நுரைச்சோலை காவல்துறை பிரிவின் நாவக்காடு ...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த ...

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்தவற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ...

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானியின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் ...

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

குருநாகல் - ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி ...

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

"அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும்" என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச ...

Page 528 of 775 1 527 528 529 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு