அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை ...










