Tag: Srilanka

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

எந்த நோக்கத்தோடு எங்களை சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி , ஐநா மனித உரிமையில் இன அழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை ...

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்து

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்து

மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ...

கொழும்பில் குறைந்துள்ள காற்றின் தரம்; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல்!

கொழும்பில் குறைந்துள்ள காற்றின் தரம்; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல்!

கொழும்பு உட்பட நாட்டில் உள்ள பல பகுதியில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுவாசிப்பதற்கு சிலர் சிரமங்களை சந்தித்தால் ...

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை

தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், இந்த ...

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய என்விடியா

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய என்விடியா

உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சாதனையை என்விடியா (Nvidia) நிறுவனம் முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த ...

3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களினால் இரத்து!

3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களினால் இரத்து!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் இந்த வருடம் ஜனவரி மாதம் ...

டிக்டோக் தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

டிக்டோக் தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தேசிய பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டுள்ளது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான ...

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(7) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ...

ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஏறாவூரில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெலிபோன் சின்ன ஆதரவாளர்கள் 4 பேரை துண்டுபிரசங்களுடன் இன்று வியாழக்கிழமை (7) கைது செய்துள்ளதாக ...

அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

அனைத்து பாடசாலைகளிலும் ஸ்மாட் வகுப்பறை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது ...

Page 482 of 759 1 481 482 483 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு