Tag: politicalnews

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 ...

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

சுனாமிக்காசை சுருட்டிய முன்னாள் ஜனாதிபதி-மக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்-ஸ்ரீநேசன்

கடந்தகாலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நிவாரண நடவடிக்கைகளில் மோசடிசெய்வது ஊழல்செய்வது கையாடல் செய்வது என்பது இதுவரையில் எந்த முறைப்பாடும் இல்லை.ஆனால் அடிப்படைவாதத்தினை பேசும் சில எதிர்க்கட்சிகள் சில விடயங்களை ...

மக்கள் படையுடன் மட்டு மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரருக்கு பிணை

மக்கள் படையுடன் மட்டு மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரருக்கு பிணை

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், இன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு ...

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ...

காலி சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி – துப்பாக்கிச் சூடு சம்பவம்

காலி சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி – துப்பாக்கிச் சூடு சம்பவம்

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பியோட முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்த குறித்த இரண்டு ...

அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணிப்புறக்கணிப்பு

அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் ...

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் 24 வழித்தடங்கள் அறிவிப்பு

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் 24 வழித்தடங்கள் அறிவிப்பு

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து பயணிகள் கட்டணத்தை செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் ...

அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சரவை அமைச்சு தேவை; சஜித் பிரேமதாச அரசுக்கு முன்வைத்த யோசனை

அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சரவை அமைச்சு தேவை; சஜித் பிரேமதாச அரசுக்கு முன்வைத்த யோசனை

அனர்த்த முகாமைத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார். குருநாகல் ...

200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சீருடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சீருடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ...

Page 484 of 763 1 483 484 485 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு