Tag: Battinaathamnews

முஸ்லிம் காங்கிரஸால் தடைப்பட்டுப் போனது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தெரிவு

முஸ்லிம் காங்கிரஸால் தடைப்பட்டுப் போனது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தெரிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த ...

“கடவுளே அஜித்தே”; கவலை அளிப்பதாக நடிகர் அஜித் அறிக்கை

“கடவுளே அஜித்தே”; கவலை அளிப்பதாக நடிகர் அஜித் அறிக்கை

பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி அண்மை காலமாக டிரெண்ட் செய்து வந்த நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் ...

அசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்; மைத்திரிபால தரப்பினரின் கோரிக்கை நிராகரிப்பு

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்; மைத்திரிபால தரப்பினரின் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்புக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விரைவில் தள்ளுபடி செய்யுமாறு முன்வைக்கப்பட்ட ...

சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை ...

இலங்கை கடற்பரப்பில் நுழையும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கை கடற்பரப்பில் நுழையும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ...

தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் உட்பட இருவர் பலி

தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் உட்பட இருவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் மற்றும் இருவர் கொல்லப்பட்டனர். தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ...

சபாநாயகர் அசோக ரன்வலவிற்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவிற்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ...

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது. இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக முறைப்பாடு அளித்துள்ளனர். ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காண்பது அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

Page 496 of 926 1 495 496 497 926
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு