Tag: politicalnews

செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் ...

படிக்குமாறு கூறிய தாய்; மன விரக்தியில் மாணவி உயிரிமாய்ப்பு

படிக்குமாறு கூறிய தாய்; மன விரக்தியில் மாணவி உயிரிமாய்ப்பு

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையமாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது ...

தேரருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த றிஷாட் பதியுதீன்

தேரருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த றிஷாட் பதியுதீன்

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற ...

மதுபானத்திற்காக குழந்தையை விற்ற தாய்

மதுபானத்திற்காக குழந்தையை விற்ற தாய்

மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா ...

கல்லடி பாலத்தின் தரம் குறித்து ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு

கல்லடி பாலத்தின் தரம் குறித்து ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு

இலங்கையில் நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் ...

உயர்வடைந்து வரும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம்; தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

உயர்வடைந்து வரும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம்; தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு(17) முதல் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள பல தாழ்வான ...

அடுத்த 36 மணித்தியால வளிமண்டலவியல் மாற்றம்

அடுத்த 36 மணித்தியால வளிமண்டலவியல் மாற்றம்

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில ...

இப்பிரச்சினைகான நிரந்தர தீர்வு; ஸ்டாலினை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை

இப்பிரச்சினைகான நிரந்தர தீர்வு; ஸ்டாலினை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை

தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ...

மினுவாங்கொடயில் பலத்த காற்று – 30 வீடுகள் சேதம்

மினுவாங்கொடயில் பலத்த காற்று – 30 வீடுகள் சேதம்

மினுவாங்கொட, ஹோரம்பெல்ல, போதிபிஹிதுவல பகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அப் பகுதியில் ஒரு மதவழிபாட்டுத்தலம், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ...

காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து

காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ...

Page 482 of 763 1 481 482 483 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு