Tag: srilankapolice

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமையில்; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமையில்; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மண்முனைப்பற்று ஆரையம்பதி ...

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ...

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது ...

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் அரசு மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்; 34 பேர் பலி

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது ...

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் நேற்று ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (11) காலை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டனர். அத்தனகடவல ...

Page 508 of 772 1 507 508 509 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு