மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து ...










