Tag: Battinaathamnews

யாழ் வடமராட்சி பகுதியில் கரையொதுங்கியுள்ள மர்ம படகு

யாழ் வடமராட்சி பகுதியில் கரையொதுங்கியுள்ள மர்ம படகு

யாழ் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு இன்று (23) காலை கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசெயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது, செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் ...

யாழ்லில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எச்சரித்த காணி உரிமையாளர்

யாழ்லில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எச்சரித்த காணி உரிமையாளர்

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்துள்ளார். இல்லையேல் காணி உறுதிகளுடன் ...

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் பெற்றேன்- குற்றமென்றால் தூக்கிலிடுங்கள்; விமலவீர திஸாநாயக்க

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் பெற்றேன்- குற்றமென்றால் தூக்கிலிடுங்கள்; விமலவீர திஸாநாயக்க

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அது பாரிய குற்றமாக இருந்தால் தன்னை ...

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை; மட்டக்களப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான வேலைத்திட்டமாக கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சிக்கான ...

வவுனியாவில் கணிதப் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை; இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

வவுனியாவில் கணிதப் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை; இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணிதப் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் ...

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

போலி 285,000 ரூபாய் பணத்துடன் 4 மாணவர்கள் கைது

போலி 285,000 ரூபாய் பணத்துடன் 4 மாணவர்கள் கைது

போலி நாணயத் தாள்களுடன் நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி திகன பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் ...

வீரவசனம் பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை நிரூபிக்க வேண்டும்; முன்னாள் எம்.பி ஜனா

வீரவசனம் பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை நிரூபிக்க வேண்டும்; முன்னாள் எம்.பி ஜனா

கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள், தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ...

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது; புரட்சிகர மாணவர் ஒன்றியம்

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது; புரட்சிகர மாணவர் ஒன்றியம்

தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...

Page 538 of 997 1 537 538 539 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு