Tag: politicalnews

வெள்ளத்தில் பாதிப்படைந்த அரிசியை விற்க முயற்சித்தவர் கைது

வெள்ளத்தில் பாதிப்படைந்த அரிசியை விற்க முயற்சித்தவர் கைது

வெள்ளத்தினால் பாதிப்படைந்த மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை மோசடியான முறையில் தயார்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை குறித்த தகவல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய ...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு

கொழும்பு - மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (7) காலை துப்பாக்கியை சோதனை செய்யும்போது ...

புறா திருடியவர் கைது

புறா திருடியவர் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் ...

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த ...

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர ...

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ...

100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்றதால், பத்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், செமன் டின் ...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’; அமைச்சர் சந்திரசேகர்

"வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் ...

Page 509 of 765 1 508 509 510 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு