Tag: Batticaloa

பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு; , “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” என விஜய் பதிவு

பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு; , “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” என விஜய் பதிவு

தமிழ்நாடு -கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் நேற்று (28) பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட ...

தந்தை ஆடை வாங்கித்தராத விரக்தியில் மாணவி தவறான முடிவு; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

தந்தை ஆடை வாங்கித்தராத விரக்தியில் மாணவி தவறான முடிவு; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

மட்டு கொக்கட்டிச்சோலை 13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை 8 மாதத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உட்பட 105 பேர் தற்கொலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ...

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருளை ஒழிக்க மற்றுமொரு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள அரசு

போதைப்பொருள் ஒழிப்பு விசேட தேசிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட ...

மருதானையில் விசேட சோதனை ; 30 பேர் கைது

மருதானையில் விசேட சோதனை ; 30 பேர் கைது

மருதானையில் நேற்று (27) மாலை பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதானையிலுள்ள stroke place உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறப்பு ...

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை; நாட்டில் கணவன் மனைவி விவாகரத்து விகிதம் அதிகரிப்பு

இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து ...

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள ...

போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் ...

இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

சீனாவின் கான்சுவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து 7 பேர் காயம்

சீனாவின் கான்சுவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து 7 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் ...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் ...

Page 703 of 1165 1 702 703 704 1,165
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு