Tag: srilankanews

போதைப்பொருட்களுடன் பொரளை மகசின் சிறைச்சாலை காவலர் கைது

போதைப்பொருட்களுடன் பொரளை மகசின் சிறைச்சாலை காவலர் கைது

பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெரொயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை ...

சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக இரத்து செய்ய அமெரிக்கா முடிவு

சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக இரத்து செய்ய அமெரிக்கா முடிவு

சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாவை அதிரடியாக இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2023-24ம் ஆண்டு கல்வியாண்டில் ...

யாழில் சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா

யாழில் சோழன் உலக சாதனை படைத்த 3 வயதுக் குழந்தை தஸ்விகா

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனீகா தம்பதியரின் மகளான 3 வயதுக் குழந்தை தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை குறைந்த நேரத்தில் ...

இலங்கையின் பொருளாதாரம் சீராக இன்னும் 3 ஆண்டுகள் தேவை என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் சீராக இன்னும் 3 ஆண்டுகள் தேவை என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட நிலைக்குத் திரும்புவதற்கு மேலும் 3 ஆண்டுகள் செல்லும் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் ...

நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் -மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் -மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் ...

தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (29) தனது 75ஆவது வயதில் காலமானார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த ...

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் ...

நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

ஒரு இலங்கையர் வருடத்திற்கு சுமார் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார் என சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார். நேற்று (28) அரச தகவல் ...

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு மிக நீண்ட பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு மாமாங்கம் ஆலயத்தை வந்தடைந்தது

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத ...

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிகார வரம்பினை மீறி சர்வதேச வரிகளை விதித்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வரிகள் சாதாரண மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் ...

Page 52 of 957 1 51 52 53 957
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு