வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி
வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...
வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...
இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் ...
அரசியல் அமைப்புச் சபையின் செயலாளர் தம்மிக்க தசாநாயக்க பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். தசாநாயக்க நாடாளுமன்றின் முன்னாள் செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட் காரணங்களுக்காக தாம் பதவி ...
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை ...
அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, ...
கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு சென்ற உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ...
மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் ...
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளருமான நளிந்த ஜெயதிஸ்ஸ, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற ...
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது ...
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தமது நாட்டில் நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளதுள்ளதாக இந்திய ஊடகங்களில்செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ...