Tag: Battinaathamnews

கனடா அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்; 10 மில்லியன் டாலர்கள் திருட்டு

கனடா அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்; 10 மில்லியன் டாலர்கள் திருட்டு

ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை ...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட ...

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,456லான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ ...

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்திலும் உணவு, ...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா

ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை ...

சீனி வரி மோசடி விவகாரம்; பந்துலவை அழைத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம்

சீனி வரி மோசடி விவகாரம்; பந்துலவை அழைத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம்

சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் ...

ரஷ்ய போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ் இளைஞன்; மறுக்கும் தூதரகம்

ரஷ்ய போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ் இளைஞன்; மறுக்கும் தூதரகம்

இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தூதரகம் ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

நாட்டின் வானிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில பல இடங்களில் ...

டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு ...

Page 498 of 909 1 497 498 499 909
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு