Tag: Battinaathamnews

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டு இறால் பண்ணையாளர்கள்; நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் ...

வாட்ஸ்அப் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள இலங்கை கணினி அவசர பதில் மன்றம்

வாட்ஸ்அப் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள இலங்கை கணினி அவசர பதில் மன்றம்

வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் ...

கேக் வெட்டியவர்களிடம் பொலிஸார் விசாரணை

கேக் வெட்டியவர்களிடம் பொலிஸார் விசாரணை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. ...

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்ற முன்னெடுக்கும் ...

பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்; இறக்குமதியாளர்கள் சங்கம்

பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்; இறக்குமதியாளர்கள் சங்கம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் ...

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயத்துக்கான விசேட வரியை ...

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் ...

கிளறப்படும் டக்ளஸின் பின்னணிகள்

கிளறப்படும் டக்ளஸின் பின்னணிகள்

கொலை சம்பவங்கள் செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் எதையும் செய்து விட்டு இலங்கையில் நிம்மதியாக வாழலாம் என்பது இலங்கையின் அடிப்படையிலேயே இருக்கும் ஒரு விடயமாக காணப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் ...

போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா?; திட்டவட்டமாக தெரிவித்த சங்கங்கள்!

போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா?; திட்டவட்டமாக தெரிவித்த சங்கங்கள்!

எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித ...

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்தவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்தவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் ...

Page 507 of 915 1 506 507 508 915
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு