Tag: Battinaathamnews

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த "பெங்கால் " சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை ...

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

"வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ...

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் கைது ...

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்துள்ளனர். உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் ...

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

கடும் மழை காரணமாக ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது. இதன் காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ...

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரியுள்ளது. பத்தாவது ...

Page 521 of 928 1 520 521 522 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு