Tag: Battinaathamnews

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; விசாரணைகள் ஒத்திவைப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; விசாரணைகள் ஒத்திவைப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியில் கசிந்த வினாக்களுக்கான புள்ளிகளை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்டமா அதிபர் ...

இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

இலங்கைக்கு புதிய பெண் பிரதம நீதியரசர் நியமனம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம ...

தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள முன்னாள் எம்.பி ஜனா

அனைவரும் இலங்கையர்கள், அனைவரும் சமம், சமத்துவமானவர்கள் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி யினருக்கு முடியுமாக இருந்தால் இந்த நாட்டிலே பௌத்த மதத்திற்கு கொடுக்கும் ...

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தற்காலிக தடை!

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தற்காலிக தடை!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ...

போக்குவரத்தை கண்காணிக்க இன்று முதல் ட்ரோன் கேமராக்கள்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று முதல் ட்ரோன் கேமராக்கள்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் ...

அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் ...

ரில்வின் சில்வா சொல்லுகின்ற கருத்தை தமிழ் கட்சிகள் எவ்வாறு கையாளப்போகிறார்கள்?

ரில்வின் சில்வா சொல்லுகின்ற கருத்தை தமிழ் கட்சிகள் எவ்வாறு கையாளப்போகிறார்கள்?

கடந்த சில நாட்களாக அனுர அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா தெரிவித்த 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைகளை கலைத்தல் போன்ற விடயங்கள் தற்பொழுது ஒரு ...

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப குழந்தைகளுக்கு நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனாவினால் உதவி

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப குழந்தைகளுக்கு நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனாவினால் உதவி

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலச்சம் ரூபா நிதியுதவியின் கீழ் ...

தட்டம்மை திட்டம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

தட்டம்மை திட்டம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை ...

வெளிவராத வர்த்தமானி!; முன்கூட்டியே ஓய்வு பெறப்போகும் வைத்தியர்கள்?

வெளிவராத வர்த்தமானி!; முன்கூட்டியே ஓய்வு பெறப்போகும் வைத்தியர்கள்?

முக்கியமான சுற்றறிக்கை, வர்த்தமானியை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாட்டின் பொது சுகாதார ...

Page 500 of 910 1 499 500 501 910
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு