Tag: politicalnews

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர ...

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ...

100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்றதால், பத்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், செமன் டின் ...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’; அமைச்சர் சந்திரசேகர்

"வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் ...

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை - கஜுவத்த கடற்கரையில் சனிக்கிழமை (06) காலை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உடல் அடையாளம் காண ...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்-1904

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்-1904

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர ...

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு ...

இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளை ...

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

இந்தியா - கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் ...

Page 507 of 763 1 506 507 508 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு