Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் நேற்று (30) ...

மட்டக்களப்பின் காற்றின் தரம் 36 ஆக பதிவு

மட்டக்களப்பின் காற்றின் தரம் 36 ஆக பதிவு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (01) நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ...

அனுர அரசு மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அமைப்பு

அனுர அரசு மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அமைப்பு

ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ...

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார ...

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசு கவனம்

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசு கவனம்

நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு ...

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த "பெங்கால் " சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை ...

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

"வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை ...

Page 510 of 917 1 509 510 511 917
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு