Tag: Battinaathamnews

மூன்று வருடங்களாக தீவொற்றில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள்; சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்

மூன்று வருடங்களாக தீவொற்றில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள்; சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்

டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு ...

மாகாண சபை முறைமை தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்; சபையில் சாணக்கியன்

மாகாண சபை முறைமை தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்; சபையில் சாணக்கியன்

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

“நரக விலை கொடுக்க நேரிடும்” ; ஹமாஸுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்

“நரக விலை கொடுக்க நேரிடும்” ; ஹமாஸுக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ...

ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது?; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது?; பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொள்கைப் பிரகடன உரையில் ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்காமல் ஜனாதிபதியால் எப்படி பேச முடிந்தது? நாங்கள் நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான ஒரு கொள்கையொன்றை முன்வைத்துள்ளதே அதற்க்கு காரணம் ...

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தமா?; வெளியானது அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தமா?; வெளியானது அறிவிப்பு!

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ ...

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” ...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா உதவித்தொகை

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா உதவித்தொகை

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்திர கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சம் ...

காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பதவி நீக்கம்; புதியவர் நியமனம்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பதவி நீக்கம்; புதியவர் நியமனம்

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பதவி நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் ...

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு ஆரம்பம்; நேரலை🔴

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு ஆரம்பம்; நேரலை🔴

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் ஆரம்பமாகியுள்ளது. https://www.youtube.com/live/QO4NavX8WiY?si=aVx1k0gUPzqE6QF5

மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

மட்டக்களப்பை சேர்ந்த நபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை ...

Page 520 of 932 1 519 520 521 932
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு