இந்தியா, பாகிஸ்தான் குண்டு வெடிப்புகளால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை; பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக ...










