Tag: Srilanka

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (05) கைது ...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் ...

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன்- பிள்ளையான்

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன்- பிள்ளையான்

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி ...

வைத்தியர் ஷாபியின் வழக்குகள் தள்ளுபடி

வைத்தியர் ஷாபியின் வழக்குகள் தள்ளுபடி

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று ...

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் வீட்டுக்கு அனுப்புவோம்

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் வீட்டுக்கு அனுப்புவோம்

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மொனராகலையில் ...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தடம்மாறி பயணிக்கின்றது. தொழிலாளர்களின் நலனில் அக்கறையின்றி புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்கள் தரகுப்பணம் பெறுதல், சிரேஷ்ட உறுப்பினர்களை அகெளரவப்படுத்தல், ...

மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் மீட்பு

வென்னப்புவ, மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ​​பதிவு செய்யப்படாத, இலக்கத் தகடுகள் இல்லாத டிஃபென்டர் வாகனம் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் ...

500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுமந்திரனுக்கு பறந்த கடிதம்!

500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுமந்திரனுக்கு பறந்த கடிதம்!

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் ...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு; அரசு அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு; அரசு அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். அதன்படி குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன ...

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது. இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 ...

Page 507 of 782 1 506 507 508 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு