Tag: Battinaathamnews

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார ...

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசு கவனம்

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசு கவனம்

நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு ...

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த "பெங்கால் " சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து ...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்; புதிய விலைகள் பின்வருமாறு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை ...

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

வடகிழக்கில் பயங்கரவாதிகளை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்; சரத் வீரசேகர-உதய கம்மன்பில

"வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ...

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ் ஆலயமொன்றில் கைவரிசை காட்டியவர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் கைது ...

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்துள்ளனர். உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் ...

Page 496 of 903 1 495 496 497 903
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு