Tag: election

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு

கொழும்பு - மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (7) காலை துப்பாக்கியை சோதனை செய்யும்போது ...

அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நாமல் ஆரம்பித்துவைக்கும் திட்டம்

அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நாமல் ஆரம்பித்துவைக்கும் திட்டம்

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக "ஆதரய" எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டம் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த ...

புறா திருடியவர் கைது

புறா திருடியவர் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் ...

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மின் விநியோகம் வழமைக்கு

மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த ...

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்கள அறிவித்தல்கள் அனைத்திலும் மும்மொழிகள் கட்டாயம்; வெளியானது அறிவிப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர ...

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் வழமைக்கு திரும்பியது

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ...

ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம்செய்வது தொடர்பிலான விளக்கம்

ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம்செய்வது தொடர்பிலான விளக்கம்

ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி ...

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

வாகரை - கஜுவத்த கடற்கரையில் சனிக்கிழமை (06) காலை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உடல் அடையாளம் காண ...

Page 504 of 741 1 503 504 505 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு