பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த விலையில் வாங்கி கொழும்பில் அதிக விலைக்கு மரக்கறி விற்பனை; எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு ...










