Tag: Battinaathamnews

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினருக்கு வீடு; வீடமைப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினருக்கு வீடு; வீடமைப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. ...

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூருவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு; அலி சப்ரி

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூருவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு; அலி சப்ரி

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் ...

மாவீரர் தினத்தைப் போன்று ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும்; பொதுஜன பெரமுன

மாவீரர் தினத்தைப் போன்று ஒசாமா பின் லேடனையும் அனுஸ்டிக்க நேரிடும்; பொதுஜன பெரமுன

விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ...

மாவடிப்பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; 4 பேர் கைது

மாவடிப்பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; 4 பேர் கைது

காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் ...

உரிய வடிகான்கள் இல்லாததே வெள்ள நீர் தேங்கியதற்கு காரணம்; துரைராசா ரவிகரன்

உரிய வடிகான்கள் இல்லாததே வெள்ள நீர் தேங்கியதற்கு காரணம்; துரைராசா ரவிகரன்

வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்து பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ...

மனைவியின் வாயை வெட்டிய கணவன்

மனைவியின் வாயை வெட்டிய கணவன்

கணவனுக்கு எதிராக மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போது, ​​கணவன், மனைவியின் கழுத்தையும், வாயையும் வெட்டி படுகாயங்களுக்கு ...

தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் (DMT) வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என DMT ஆணையாளர் நாயகம் ...

அர்ச்சுனா தொடர்பில் இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அர்ச்சுனா தொடர்பில் இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வாகன விபத்து ஒன்று தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று ...

பசிலுக்கு எப்படி ஊழல் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்த ரிசாட் பதியுதீன்; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பசிலுக்கு எப்படி ஊழல் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்த ரிசாட் பதியுதீன்; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அடிப்படையாக வைத்து, அரபு நாடுகளில் பெருமளவிலான நிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் திரட்டியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ...

சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற ...

Page 503 of 906 1 502 503 504 906
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு