Tag: BatticaloaNews

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம் ...

பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்!

பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்!

6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தத் ...

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிக வருவாய் சேகரிக்கப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு சாதனை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிக வருவாய் சேகரிக்கப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு சாதனை

93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் ...

தேசியமக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகரவுக்கு பிணை!

தேசியமக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகரவுக்கு பிணை!

இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தலைவர் இந்திக்க உபுல் குணசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு ...

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை ...

பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி அரமசூரிய இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் இந்த நாட்டுக்கு தேசத்துரோகி பெண்ணாவார் என அனுகல்லே ...

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய பெறும் காலம் 2026 ஜனவரி 31 வரை நீடிப்பு

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய பெறும் காலம் 2026 ஜனவரி 31 வரை நீடிப்பு

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் விவசாய சமூகத்திற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது. அனர்த்தம் ...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் எதிர்கால தலைமுறைகளுக்கும் அரசுக்கும் கடும் பாதிப்பு – இந்துரகரே தம்மரத்ன தேரர் எச்சரிகை

புதிய கல்வி சீர்திருத்தங்கள் எதிர்கால தலைமுறைகளுக்கும் அரசுக்கும் கடும் பாதிப்பு – இந்துரகரே தம்மரத்ன தேரர் எச்சரிகை

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தற்போதைய முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால், அது, நாட்டின் எதிர்கால தலைமுறைகளுக்கும் தற்போதைய அரசுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் வண. இந்துரகரே தம்மரத்ன ...

காலி மாநகர சபையில் குழப்பம்; “தண்ணீர் ஊற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்”

காலி மாநகர சபையில் குழப்பம்; “தண்ணீர் ஊற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்”

காலி மாநகர சபையில் இன்று (30) இடம்பெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தண்ணீர் ஊற்றி எதிர்ப்புத் ...

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிப்பு

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிப்பு

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேலும் பல மொபைல் போன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை பொலிஸ் சிறப்புப் படை மற்றும் ...

Page 497 of 1231 1 496 497 498 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு