காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் பாலர் பாடசாலையில் விளையாட்டு நிகழ்வு
காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு நேற்று (13) நடைபெற்றது. லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் ...
காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு நேற்று (13) நடைபெற்றது. லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் ...
சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை ...
தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசில்களைப் ...
வெற்றிடமாகியுள்ள இலங்கை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட ...
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் ...
அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...
கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு ...
இந்த ஆண்டுக்கான (2024) சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் ...
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், பிரதேச கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று (14) தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ...