Tag: srilankapolice

வாகன விபத்தில் சிக்கி பிணைவழங்கப்பட்ட முன்னாள் சபாநாயகரின் வைத்திய அறிக்கைகள் கிடைக்கவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வாகன விபத்தில் சிக்கி பிணைவழங்கப்பட்ட முன்னாள் சபாநாயகரின் வைத்திய அறிக்கைகள் கிடைக்கவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் பொலிஸாருக்கு இதுவரை கிடைக்கவில்லை என ...

புதுக்குடியிருப்பில் புதையல் தேடல் – 6 பேர் அகழ்வு உபகரணங்களுடன் கைது

புதுக்குடியிருப்பில் புதையல் தேடல் – 6 பேர் அகழ்வு உபகரணங்களுடன் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு ...

யட்டியந்தோட்ட மண்சரிவு; காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு

யட்டியந்தோட்ட மண்சரிவு; காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு

நவம்பர் 27 ஆம் திகதி யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் உடல் நேற்று (14) ...

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் காரணமா?; அறிவியல் விளக்கம்

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் காரணமா?; அறிவியல் விளக்கம்

இளைஞர்களிடையேயான திடீர் மரணங்களுக்கும், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் ...

அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க இலங்கையில் அதிநவீன GeoAI தேசிய முயற்சி

அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க இலங்கையில் அதிநவீன GeoAI தேசிய முயற்சி

அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster ...

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கட்டுநாயக்கவில் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கட்டுநாயக்கவில் கைது

குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தாய்லாந்தின் ...

கிராம சேவகர் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடி முறைப்பாடு செய்யும் வழிமுறை

கிராம சேவகர் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடி முறைப்பாடு செய்யும் வழிமுறை

அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை! கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு ...

அசோக ரன்வால விவகாரம்; “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்க 24 மணிநேர கால அவகாசம் வழங்குங்கள்”

அசோக ரன்வால விவகாரம்; “குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்க 24 மணிநேர கால அவகாசம் வழங்குங்கள்”

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை பரிசோதிக்க அவர்களுக்கு இருபத்தி நான்கு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மொட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

குழந்தைக்கு எமனாக மாறிய நீர் நிரம்பியிருந்த பீப்பாய்

குழந்தைக்கு எமனாக மாறிய நீர் நிரம்பியிருந்த பீப்பாய்

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது. கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ...

Page 500 of 769 1 499 500 501 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு