Tag: politicalnews

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், ...

அலாஸ்கா–கனடா எல்லையில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

அலாஸ்கா–கனடா எல்லையில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கும் கனடாவின் யூகான் பிரதேசத்துக்கும் இடையிலான தொலைதூர எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (6) காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அலாஸ்காவின் ...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று

நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சில் (MOE) இன்று ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர். ...

மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இந்தியாவின் சென்னையில் இன்று (07) காலமானார். அவருக்கு 98 வயதை கடந்த வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவு ...

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய காற்றுச் சுழற்சி

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய காற்றுச் சுழற்சி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு ...

சிறை காவலிலிருந்த இளைஞன் உயிரிழப்பு; மட்டு பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம்

சிறை காவலிலிருந்த இளைஞன் உயிரிழப்பு; மட்டு பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் ...

மூதூரை மீளக் கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் ;ஹிஸ்புல்லாஹ்

மூதூரை மீளக் கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் ;ஹிஸ்புல்லாஹ்

மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ...

வெள்ளத்தில் பாதிப்படைந்த அரிசியை விற்க முயற்சித்தவர் கைது

வெள்ளத்தில் பாதிப்படைந்த அரிசியை விற்க முயற்சித்தவர் கைது

வெள்ளத்தினால் பாதிப்படைந்த மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை மோசடியான முறையில் தயார்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை குறித்த தகவல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய ...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Page 504 of 761 1 503 504 505 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு