Tag: srilankapolice

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,௦௦௦ ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...

இரவு நேர வாகனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; நுவரெலியா மாவட்ட செயலாளரின் அவசர எச்சரிக்கை

இரவு நேர வாகனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; நுவரெலியா மாவட்ட செயலாளரின் அவசர எச்சரிக்கை

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை ...

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியமை மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் ...

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்” ; மனோவை டெக் செய்த சுமந்திரன்

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்” ; மனோவை டெக் செய்த சுமந்திரன்

"வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்." இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர ...

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமையில்; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமையில்; பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு

இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மண்முனைப்பற்று ஆரையம்பதி ...

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ...

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது ...

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ...

Page 505 of 770 1 504 505 506 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு