Tag: srilankapolice

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த ...

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ...

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு ஆசிவேண்டியும் முன்னெடுக்கப்பட்டுவரும் ...

பர்தா அணிந்து சுற்றித் திரிந்த பாடசாலை மாணவன் கைது

பர்தா அணிந்து சுற்றித் திரிந்த பாடசாலை மாணவன் கைது

பண்டாரவளை நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பர்தா அணிந்து சுற்றித் திரிந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ...

தளவாய் கிராமத்தில் பெண் தலைமை தாங்கும் மூவின மக்களுக்குமான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

தளவாய் கிராமத்தில் பெண் தலைமை தாங்கும் மூவின மக்களுக்குமான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவினத்தைச் ...

மண்சரிவில் மண்ணுக்குள் புதைந்த 7 பேரை கண்டுபிடிக்க உதவிய நாய்

மண்சரிவில் மண்ணுக்குள் புதைந்த 7 பேரை கண்டுபிடிக்க உதவிய நாய்

டித்வா புயலை தொடந்து மாத்தளையில் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், ...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான ...

இலங்கையின் பிரதான வீதிகள் கூகுள் மேப்ஸில் நிகழ்நேர எச்சரிக்கைகளுடன் இணைப்பு; பயணிகளுக்கு புதிய வசதி

இலங்கையின் பிரதான வீதிகள் கூகுள் மேப்ஸில் நிகழ்நேர எச்சரிக்கைகளுடன் இணைப்பு; பயணிகளுக்கு புதிய வசதி

இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தப் புதுப்பிப்பு 12,000 ...

என் மகளை யாராவது வெளியே எடுத்துத் தாருங்கள்; மண்சரிவில் சிக்கிய மகளை தேடும் தாய்

என் மகளை யாராவது வெளியே எடுத்துத் தாருங்கள்; மண்சரிவில் சிக்கிய மகளை தேடும் தாய்

பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை ...

அவிசாவளையில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது

அவிசாவளையில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் கடந்த 3ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று ...

Page 510 of 770 1 509 510 511 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு