நசீர் அஹமட் ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ...
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ...
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவையென பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் ...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ...
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...
நாட்டில் நேற்று (21) இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் அநுர குமார திஸாநாயக்க - 2,479 வாக்குகள்ரணில் விக்ரமசிங்க - 5,967 வாக்குகள்சஜித் பிரேமதாச - 3,205 வாக்குகள்அரியநேந்திரன் - ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(21) காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதேவேளை இன்று மாலை 4 மணி வரை ...
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது. ...
நாடளாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (22) அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவித்தல் ...